tag:blogger.com,1999:blog-2497228486330666591.post2614403415202227293..comments2023-05-13T20:02:56.883+05:30Comments on Words Beyond Borders: உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்WordsBeyondBordershttp://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2497228486330666591.post-38414355671636607342012-04-26T20:42:49.613+05:302012-04-26T20:42:49.613+05:30Capturing the Zeitgeist of the current social clim...Capturing the Zeitgeist of the current social climate, in this case the migration by immigrants and their toil here.<br /><br />This was what I intended, but got lost.WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2497228486330666591.post-17334149478439605662012-04-26T20:36:40.324+05:302012-04-26T20:36:40.324+05:30நீங்க சொல்வது சரி தான். திலீப் குமார் மத்திய/கீழ்...நீங்க சொல்வது சரி தான். திலீப் குமார் மத்திய/கீழ் மத்திய தர வாழ்க்கை பற்றி எழுதி உள்ளார். அடித்தட்டு மக்கள் என்று பார்க்கும் போது ஜி.நாகராஜன் கூட வருகிறார். நாம்அடித்தட்டு என்று பொதுவாக பதிவில் சொல்ல வரவில்லை. <br />எனினும் இப்போது பதிவை மீண்டும் படிக்கும் போது நான் சொல்ல வந்தது சரியாக வரவில்லை என்று தெரிகிறது. நான் குறிப்பிட விரும்பியது கடந்த 6-7 ஆண்டுகளாக சென்னையில் பிற மாநிலத்தவர் அதிகம் புழங்க ஆரம்பித்து, கட்டிட வேலை செய்து வரும் மாற்றத்தை, ஒரு பறவை பார்வையில் கொண்டு வந்து பதிவு செய்ததை மட்டுமே.WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2497228486330666591.post-52383323898277869892012-04-26T20:22:58.151+05:302012-04-26T20:22:58.151+05:30ஒரு பகுதியாக அங்கும் இங்கும் வந்திருக்கின்றன. என்ற...ஒரு பகுதியாக அங்கும் இங்கும் வந்திருக்கின்றன. என்றாலும் இது முழுமையாக பேசுகிறது.<br /><br />நகரின் அடித்தட்டு மனிதர்களைப் பற்றி ஜெயகாந்தன் ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் (சிறுகதைகளாக). நடுத்தர மனிதர்கள் நகரத்திற்கு வந்து ஒரு அடைப்புக் குறிக்குள் வாழும் நிர்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்வதைப் பற்றி அசோகமித்திரன் நிறையவே எழுதி இருக்கிறார். இங்கு (ஆதம்மாவின் நிலை வேறு என்பதையும் மறுப்பதற்கில்லை. அவள் அடித்தட்டு மக்களை சேர்ந்தவள்.) வடநாட்டவர்கள் நகரத்தில் வாழும் நிலையைப் பற்றி திலீப்குமார் எழுதி இருக்கிறார். விமலாதித்த மாமல்லனையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். கூடவே தமிழ்மகன், பாலுசத்யா, விஜயமகேந்திரன், பாலபாரதி என வரிசை நீண்டுகொண்டே செல்லும். அந்த வரிசையில் லக்ஷ்மி சரவணாகுமாருக்கும் முக்கிய இடம் உள்ளது.<br /><br />நாவலின் மற்றொரு சிறப்பாகச் சொல்லவேண்டும் எனில், இது வட சென்னையில் மையம் கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த வெட்டுப்புலியைத் தவிர்த்து வேறெந்த நாவலும் அந்த அளவிற்கு வட சென்னையில் களம் அமைத்துக் கொள்ளவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2497228486330666591.post-62547481664275888292012-04-26T20:04:53.997+05:302012-04-26T20:04:53.997+05:30தகவலுக்கு நன்றி. நான் தமிழ் புதினங்கள் சார்ந்து சொ...தகவலுக்கு நன்றி. நான் தமிழ் புதினங்கள் சார்ந்து சொல்லி இருந்தேன். தமிழிலும் கூட முன்பே இது குறித்த புதினங்கள் வந்திருக்கலாம் தான்.WordsBeyondBordershttps://www.blogger.com/profile/17977837061092838646noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2497228486330666591.post-41176993333550827412012-04-26T19:36:10.357+05:302012-04-26T19:36:10.357+05:30இரும்புக் கரண்டி - இந்திரா கோஸ்வாமியின் புதினம் என...இரும்புக் கரண்டி - இந்திரா கோஸ்வாமியின் புதினம் என்று நினைக்கிறேன். ஒரு பாலத்தை கட்டுமானம் செய்யும் அடிமட்டத் தொழிலாளிகள் பற்றி பேசும் படைப்பு. முக்கியமான படைப்பும் கூட... /-- at-least one of the first works to speak on this--/ இந்த வரிகளுக்காக தெரியப்படுத்தினேன்.<br /><br />திஸ்கி: புத்தகத்தை நான் இன்னும் வாசித்ததில்லை. மூத்த வாசகர் ஒருவர் பேச்சின் ஊடே தெரியப் படுத்தியது.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2497228486330666591.post-49406527248345966872012-04-26T19:35:49.542+05:302012-04-26T19:35:49.542+05:30இரும்புக் கரண்டி - இந்திரா கோஸ்வாமியின் புதினம் என...இரும்புக் கரண்டி - இந்திரா கோஸ்வாமியின் புதினம் என்று நினைக்கிறேன். ஒரு பாலத்தை கட்டுமானம் செய்யும் அடிமட்டத் தொழிலாளிகள் பற்றி பேசும் படைப்பு. முக்கியமான படைப்பும் கூட... /-- at-least one of the first works to speak on this--/ இந்த வரிகளுக்காக தெரியப்படுத்தினேன்.<br /><br />திஸ்கி: புத்தகத்தை நான் இன்னும் வாசித்ததில்லை. மூத்த வாசகர் ஒருவர் பேச்சின் ஊடே தெரியப் படுத்தியது.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2497228486330666591.post-88583763482593065932012-03-23T01:15:49.949+05:302012-03-23T01:15:49.949+05:30//வெயிலும், வாதையும், ரத்தமும், நிணமும் முகத்திலறை...//வெயிலும், வாதையும், ரத்தமும், நிணமும் முகத்திலறையும் இந்த நாவல் கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுங்கள்.// <br /><br />படித்துப் பார்க்கும் ஆவலைத் தூண்டியிருக்கிறது.<br /><br />தடித்த பேசப்படும் நாவல்களில் கூட இல்லாத ஜீவன் இதில் இருப்பதாகத் தெரிவதால்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2497228486330666591.post-33537139493340206622012-03-23T01:04:39.402+05:302012-03-23T01:04:39.402+05:30//ஒவ்வொரு இடத்துக்கும் அதன் பிரத்யேக இயல்புகளும் ந...//ஒவ்வொரு இடத்துக்கும் அதன் பிரத்யேக இயல்புகளும் நல்லது/கேட்டதுகளும் உண்டு தானே..//<br /><br />நாடோ கொன்றோ, காடா கொன்றோ<br />அவலா கொன்றோ, மிசையா கொன்றோ<br />எவ்வழி நல்லவர் ஆடவர்<br />அவ்வழி நல்லை வாழிய நிலனே!<br /><br /> -- ஒளவையார்ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com